ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு
Loading… யாழ். அரியாலையில் ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கல்வியங்காடு, புதிய செம்மணி வீதியைச் சேர்ந்த போல் தனஞ்சயன் வயது 78 என்ற 3 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தார். Loading… வியாபார நோக்கமா துவிச்சக்கரவண்டியில் அரியாலையில் ஏவி வீதியில் சென்றபொழுது பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வயோதிபருக்கு ஏற்கனவே ஒருகண் பார்வையில்லாமலும் காது கேட்காத நிலையில் கடவையை கடக்கும் போதே இந்த … Continue reading ரயிலில் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed